அடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான ICPPG யின் வழக்கில் மூன்று சாட்சியங்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் ஏனைய சாட்சியங்களின் பதிவு மற்றும் விசாரணைகள் முடிவு பெறும் நிலையில் அன்றைய தினமே இறுதி தீர்ப்பும் வழங்கப்படலாம் என சட்டத்தரணிகளால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் நீதவான் … Continue reading கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு; பிரதான சாட்சியிடம் ஒன்றரை மணி நேரம் கடந்த விசாரணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed